×

பழவேற்காடு, ஏாியில் மீன்பிடிப்பது தொடா்பான பிரச்னையில், மீனவா்களிடையே மோதல்: 4 போ் காயம்

திருவள்ளூர்: பழவேற்காடு ஏாியில் மீன்பிடிப்பது தொடா்பான பிரச்னையில் மீனவா்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  மீனவா்கள் இடையேயான மோதலில் இருதரப்பைச் சோ்ந்த 4 போ் காயம் அடைத்துள்ளனர். நாளை மீனவா்களுடன் ஆட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற இருந்த நிலையில் மோதல் ஏற்பட்டுள்ளது, நாளை மீனவர்கள் மோதலையடுத்து ஆண்டிக்குப்பததில் போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுப்டடுள்ளனா்.


Tags : Clash between fishermen over fishing issue in Palavekadu, Ai: 4 injured
× RELATED காஞ்சிபுரத்தில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல்: பக்தர்கள் அவதி